முகாநூளில் தொடர

வெள்ளி

கோபி சிவந்தன் அகிம்சை போரட்டம்

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு ஏதிராக நடந்த போர் குற்றத்தை விசாரிக்கக் கோரியும், கைது செய்யப்பட்ட தமிழர்களை எந்த ஒரு நிபந்ததனயும் இல்லமல் விடுவிக்க கோரியும் லண்டன் ஸ்ட்ரட்ஃபொர்ட் இல் கோபி சிவந்தன் கடந்த இருபது நாட்காளாக உண்ணா விரத போரட்டதை மேற்கொண்டுள்ளார்.

மேலும் ஒரு பத்ரிகைக்கு அவர் கூறியதாவது "வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இலங்கை ரானுவதினர் அடிமைகளை போல் நடத்துகின்றனர்" எனவும் "இந்த உண்ணா விஅரத போராட்த்தின் மூலம் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவே இந்த போராட்டம்" என கூறியுள்ளார்.... கோபி சிவந்தனின் இந்த அகிம்சை போரட்டத்தை ஆதரியுங்கள், இந்த பதிவை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....

நன்றி...


விடீயோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி , இந்த வலைப்பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும்....

இந்த வலைப்பதிவை நீங்கள் விரும்பினால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.